Skip to content
🕉️ சத்தியம் பேசு. தர்மம் காப்பாற்று. இறைவன் வழி நடத்துவார். 🙏 பக்தி இருந்தால் பயம் இருக்காது. 🌸 பிறருக்கு உதவுவது இறைவனுக்கு செய்யும் பூஜை. ✨ பணிவு மனிதனின் உயர்ந்த ஆபரணம். 🕊️ அகந்தையை விடு; அமைதியை பெறு. 📿 தர்மம் காக்கும் மனிதனை தர்மமே காக்கும். 🌿 ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல செயல் செய்யுங்கள். 💛 இறைவனை நம்பு; உன் கடமையை நேர்மையாக செய். 🌼 மனம் தூய்மையாக இருந்தால் வாழ்க்கை ஒளிமயமாகும். 🪔 அமைதியான மனமே உண்மையான செல்வம். 📖 கடமை செய்; பலனை இறைவனிடம் ஒப்படை. 🤲 நல்ல வார்த்தை பேசுவது கூட ஒரு தானம். ❤️ பிறரின் மகிழ்ச்சியில் மகிழ்வதே உயர்ந்த ஆனந்தம். 🕉️ சத்தியம் பேசு. தர்மம் காப்பாற்று. இறைவன் வழி நடத்துவார். 🙏 பக்தி இருந்தால் பயம் இருக்காது. 🌸 பிறருக்கு உதவுவது இறைவனுக்கு செய்யும் பூஜை.்

வஸ்திர தானம்

குருபுரம் – ஒரு வழிகாட்டும் ஒளி

மரியாதையையும் மனிதநேயத்தையும் அர்ப்பணிக்கும் தர்ம சேவை

வஸ்திர தானம் என்பது தேவையுள்ளவர்களுக்கு ஆடைகளை வழங்குவதோடு மட்டுமல்ல, அவர்களின் கௌரவத்தையும் பாதுகாக்கும் ஒரு உயர்ந்த தர்மம். இது கருணை, பகிர்வு மற்றும் மனிதநேய உணர்வுகளை வளர்த்து, சமுதாயத்தில் அன்பும் ஒற்றுமையும் மலரச் செய்கிறது.

குருபாத அருளோடு செய்யப்படும் வஸ்திர தானம், தானத்தை கைங்கர்யமாக மாற்றி, அகந்தையற்ற சேவையாக வாழ்வில் நிலைநிறுத்துகிறது. பிறரின் வாழ்வில் சிறிய நிம்மதியை ஏற்படுத்தும் இந்த தர்மம், தானம் செய்பவரின் உள்ளத்திலும் ஆன்மீக நிறைவையும் அமைதியையும் தருகிறது. 🙏

ஸ்ரீகாஞ்சி பரமாச்சார்யாள் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்- ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரத்துடனும், ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அனுக்கிரத்துடனும் , ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி,ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி அனுக்கிரக ஆசிர்வாதத்துடனும் உலகில் பல்வேறு தேசங்களில் உள்ள நம்மையெல்லாம் ஒன்றாக ""ஸ்ரீகாஞ்சிமஹாபெரியவா"" என்ற குடும்பமாக ஒருங்கிணைத்து பல கைங்கர்யங்களை அற்புதமாக நிகழ்த்தி வருவதே நித்தியமும் கைங்கர்யம் டிரஸ்ட்... ஸ்ரீமஹாபெரியவாவின் ஆக்னைபடி அவர் சொன்ன கைங்கர்யங்களை சிரமேற்று செய்வதே நம் கைங்கர்ய டிரஸ்டின் பிரதான நோக்கம்... ""அதுவே நம் பாக்கியம்"" , நித்தியமும் கைங்கர்யம் டிரஸ்ட்... ஸ்ரீமஹாபெரியவாவின் ஆக்னைபடி அவர் சொன்ன கைங்கர்யங்களை சிரமேற்று செய்வதே நம் கைங்கர்ய டிரஸ்டின் பிரதான நோக்கம்... ""அதுவே நம் பாக்கியம்"", நித்தியமும் கைங்கர்யம் டிரஸ்ட்... ஸ்ரீமஹாபெரியவாவின் ஆக்னைபடி அவர் சொன்ன கைங்கர்யங்களை சிரமேற்று செய்வதே நம் கைங்கர்ய டிரஸ்டின் பிரதான நோக்கம்... ""அதுவே நம் பாக்கியம்"".

ஸ்ரீகாஞ்சி பரமாச்சார்யாள் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்- ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரத்துடனும், ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அனுக்கிரத்துடனும் , ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி,ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி அனுக்கிரக ஆசிர்வாதத்துடனும் உலகில் பல்வேறு தேசங்களில் உள்ள நம்மையெல்லாம் ஒன்றாக ""ஸ்ரீகாஞ்சிமஹாபெரியவா"" என்ற குடும்பமாக ஒருங்கிணைத்து பல கைங்கர்யங்களை அற்புதமாக நிகழ்த்தி வருவதே நித்தியமும் கைங்கர்யம் டிரஸ்ட்... ஸ்ரீமஹாபெரியவாவின் ஆக்னைபடி அவர் சொன்ன கைங்கர்யங்களை சிரமேற்று செய்வதே நம் கைங்கர்ய டிரஸ்டின் பிரதான நோக்கம்... ""அதுவே நம் பாக்கியம்"" , நித்தியமும் கைங்கர்யம் டிரஸ்ட்... ஸ்ரீமஹாபெரியவாவின் ஆக்னைபடி அவர் சொன்ன கைங்கர்யங்களை சிரமேற்று செய்வதே நம் கைங்கர்ய டிரஸ்டின் பிரதான நோக்கம்... ""அதுவே நம் பாக்கியம்"", நித்தியமும் கைங்கர்யம் டிரஸ்ட்... ஸ்ரீமஹாபெரியவாவின் ஆக்னைபடி அவர் சொன்ன கைங்கர்யங்களை சிரமேற்று செய்வதே நம் கைங்கர்ய டிரஸ்டின் பிரதான நோக்கம்... ""அதுவே நம் பாக்கியம்"".

ஸ்ரீகாஞ்சி பரமாச்சார்யாள் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்- ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரத்துடனும், ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அனுக்கிரத்துடனும் , ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி,ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி அனுக்கிரக ஆசிர்வாதத்துடனும் உலகில் பல்வேறு தேசங்களில் உள்ள நம்மையெல்லாம் ஒன்றாக ""ஸ்ரீகாஞ்சிமஹாபெரியவா"" என்ற குடும்பமாக ஒருங்கிணைத்து பல கைங்கர்யங்களை அற்புதமாக நிகழ்த்தி வருவதே நித்தியமும் கைங்கர்யம் டிரஸ்ட்... ஸ்ரீமஹாபெரியவாவின் ஆக்னைபடி அவர் சொன்ன கைங்கர்யங்களை சிரமேற்று செய்வதே நம் கைங்கர்ய டிரஸ்டின் பிரதான நோக்கம்... ""அதுவே நம் பாக்கியம்"" , நித்தியமும் கைங்கர்யம் டிரஸ்ட்... ஸ்ரீமஹாபெரியவாவின் ஆக்னைபடி அவர் சொன்ன கைங்கர்யங்களை சிரமேற்று செய்வதே நம் கைங்கர்ய டிரஸ்டின் பிரதான நோக்கம்... ""அதுவே நம் பாக்கியம்"", நித்தியமும் கைங்கர்யம் டிரஸ்ட்... ஸ்ரீமஹாபெரியவாவின் ஆக்னைபடி அவர் சொன்ன கைங்கர்யங்களை சிரமேற்று செய்வதே நம் கைங்கர்ய டிரஸ்டின் பிரதான நோக்கம்... ""அதுவே நம் பாக்கியம்"".